நிறைவுக்கு வந்தது மின்சார சபை ஊழியர்களின் போராட்டம்!
Thursday, September 21st, 2017
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட மின்சார சபை ஊழியர்கள் அதனை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளனர்.
பொறியியலாளர்களை தவிர்த்து மற்றைய அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை நேற்று தீர்மானித்திருந்த நிலையில் , தொழிற்துறை அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்தையின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
தேசிய அடையாள அட்டை விண்ணப்பம் தொடர்பில் விஷேட அறிவித்தல்!
வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கினர் என்று குற்றச்சாட்டு - படுகாயமடைந்துள்ள இருவர் மருத்துவமனையில்!
எரிபொருள் தட்டுப்பாடு ரயில் சேவையை பாதிக்காது - ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!
|
|
|


