நாளை விசேட போக்குவரத்து சேவை – இலங்கை போக்குவரத்து சபை!

Friday, November 15th, 2019

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் வசதி கருதி 150 இற்கும் மேற்பட்ட பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பதுளை – கொழும்பு கோட்டைக்கு இடையில் 2 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பயணிகளின் வசதி கருதி, மேலதிகமாக ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts: