நாளை விசேட போக்குவரத்து சேவை – இலங்கை போக்குவரத்து சபை!
Friday, November 15th, 2019நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் வசதி கருதி 150 இற்கும் மேற்பட்ட பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, பதுளை – கொழும்பு கோட்டைக்கு இடையில் 2 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பயணிகளின் வசதி கருதி, மேலதிகமாக ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாளைய மின்தடை பற்றிய அறிவித்தல்!
தோல்வியுற்றவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கும் ஒரே நாடு இலங்கையே - அழகப்பெரும!
சாதாரண தரப் பரீட்சைக்காக வடக்கில் இலவசக் கருத்தரங்குகள்!
|
|