நாளை மின்சாரம் தடைப்படும்!
Tuesday, February 12th, 2019உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை காலை 8 மணியிலிருந்து 5 மணி வரை
யாழ். பிரதேசத்தில்:
கொழும்புத்துறை, நெடுங்குளம், மணியம் தோட்டம், உதயபுரம், மணியந்தோட்டம் ஐஸ் தொழிற்சாலை ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில்:
ஆண்டிய புளியங்குளம், புதுக்குளம், பட்டாணிச்சூர் கிராமம், லக்ஸபானா வீதி, தோணிக்கல் ஆகிய இடங்களிலும்
மன்னார் பிரதேசத்தில்:
நானாட்டான் பிரதேசம் பெரிய கரைசல் பிரதேசம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.
Related posts:
தபால் சேவை முடக்கம்: பரீட்சைக் கட்டணங்களை பிரதேச மாவட்ட செயலகங்கள் ஊடாக செலுத்த நடவடிக்கை!
இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி பிரதிநிதிகள் - இராணுவ தளபதி சந்திப்பு!
சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பம்!
|
|