நாளைமுதல் 248 உள்ளாட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்பு !
Sunday, December 17th, 2017
ஏற்கனவே 93 உள்ளாட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்பு கடந்த 14ம் திகதியுடன் நிறைவடைந்தது.இந்நிலையில் இரண்டாம் கட்டமாக எஞ்சியுள்ள 248 உள்ளாட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்பு இந்த மாதம் 18ம் திகதி ஆரம்பிக்கிறது.
இந்த நடவடிக்கை 21ம் திகதி நண்பகலுடன் நிறைவடையும்.
Related posts:
எதிர் காலத்தில் 6 சதவீதம் கல்விக்கு!
பகிடிவதையில் ஈடுபடுபட்டால் 10 வருட சிறை - உயர் கல்வி அமைச்சு!
வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம் - அரச அச்சக கூட்டுத்தாபன அலுவலகம் தகவல்!
|
|
|


