இலங்கை வர்த்தக மத்திய நிலையமாக மாற்றம்!

Friday, July 20th, 2018

இலங்கையை வர்த்தக மத்திய நிலையமாக மாற்றியமைப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக பொருள், சேவை விநியோகம் தொடர்பில் தொழில் திறனுள்ளவர்கள் நாட்டிற்கு அவசியமாகும்.
இதன் மூலம் உலக சந்தையை வெற்றி கொள்ள முடியும் என்றும் கூடுதலான தொழில்வாய்ப்புக்கள் உருவாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
அத்துடன் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படும். இவை நாட்டின் உற்பத்தித் துறை முன்னேற்றத்திற்கு மிகவும் துணைபுரியும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை - வர்த...
வைத்தியசாலைக்கு வருவோர் தடுப்பூசி அட்டையை கொண்டுவருவது – யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர்...
இரு நாள்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றோல் விநியோகிக்கப்படும் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர த...