நாளைமுதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!
Wednesday, November 30th, 2016
அரச மற்றும் அரசின் அனுமதி பெற்ற தமிழ், சிங்கள மொழிமூல பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 2ஆம் திகதி மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மீளவும் குறித்த பாடசாலைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் திகதி முதலாம் தவணைக்காக திறக்கப்படும் என, கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts:
ஆசிய பசுபிக் வலையத்தின் சிறந்த நிதி அமைச்சருக்கான விருது நிதி அமைச்சருக்கு!
பெய்ரூட் வெடிப்பச் சம்பவம்: இலங்கை தூதரகம் சேதம் - இலங்கையர்கள் பலர் காயம்!
அனைவருக்கும் சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!
|
|
|


