நான் நாட்டை காட்டி கொடுக்கவில்லை ! – ஜனாதிபதி

இலங்கையில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை சவால்களுக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டை காட்டிக் கொடுப்பதாக என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றேன். உலகில் எந்தவொரு நாடும், எந்தவொரு அமைப்பும் எம் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவில்லையென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
” இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான பயணம் ” எனும் தொனிப்பொருளில் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
அதிக முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அனுமதிப்பத்திரம் இல்லை – வீதி பாதுகாப்பு தேசிய சபை!
மூடப்பட்டிருக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு தீர்மான...
வவுனியாவில் தொடந்தும் வான் பாயும் குளங்கள் – மக்கள் அவதானமாக இருக்குமாறு மத்திய நீர்ப்பாசன திணைக்களத...
|
|