நாட்டின் சில பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மின்சாரம் தடை!

Tuesday, March 19th, 2019

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயலிழந்திருந்த பகுதி சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின்சாரத் தடை ஏற்படலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts: