நாட்டின் சில பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மின்சாரம் தடை!
Tuesday, March 19th, 2019நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயலிழந்திருந்த பகுதி சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின்சாரத் தடை ஏற்படலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
கல்வி காப்புறுதி திட்டத்தில் இணைந்துகொண்டுள்ள பாடசாலை மாணவர்களிற்கான புலமைப்பரிசில்!
தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கும்!
தொழில் முயற்சி துறைக்கான கடன் வழங்கல் இலக்குகளை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!
|
|