நாட்டின் சனத்தொகை வளர்ச்சியில் மாற்றமில்லை!
Wednesday, May 2nd, 2018இலங்கையின் சனத்தொகை வளர்ச்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாற்றமில்லை என 2017ம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன் 2016ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வீதம் 1.1 வீதமாக பதிவாகியுள்ளது.
இலங்கையின் ஆண்களின் சனத்தொகை 48.4 வீதமாகவும், பெண்களின் சனத்தொகை 51.6 வீதமாகவும் காணப்படுகின்றது.
மொத்த சனத்தொகையில் அதிகளவு பங்களிப்பினை 15 முதல் 59 வரையிலானவர்களே வழங்கியுள்ளனர். மேலும் 62.4 வீதமானவர்கள் 15 முதல் 59 வயது வரையிலானவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
Related posts:
ஹிஸ்புல்லாவிற்கு பணம் கிடைத்தமை தொடர்பில் மத்திய வங்கியால் விசாரணை செய்ய முடியாது!
பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பில் அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக...
சிறுவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரும் அக்கறையுடன் செயற்படவேண்டும் - திருகோணமலை மாவட்...
|
|