நாடு திரும்பினார் ஜனாதிபதி!

உத்தியோகபூர்வ விஜயமாக ரோம் நாட்டுக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் ரோம் இற்கு பயணம் மேற்கொண்டதோடு ஜோர்ஜியாவிற்கும் பயணித்திருந்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
“சிமாட் போல்” ஒப்பந்தத்தில் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் பாரிய மோசடி – ஆணையாளரின் அனுதியின்றி பெர...
24, 25 ஆம் திகதிகள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு!
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 22 ஆயிரத்து 419 பேருக்கு டெங்கு - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் ...
|
|