நாடாளுமன்ற கலைப்பு : வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை நீடிப்பு!
Friday, December 7th, 2018
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் 10ம் திகதி நீடிக்க இன்று(07) உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Related posts:
கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் வங்கி அதிகாரிகள் - சட்ட நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு அமைச்சு ...
அரசியல் பழிவாங்கல்கள் குறித்த பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு விஷேட குழு நியமனம்!
நாட்டின் 18 மாவட்டங்களில்அதிகரித்த வெப்ப நிலை நிலவக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்...
|
|
|


