நாடாளுமன்றில் புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்படும்!

புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசியல்வாதிகள் மத்தியிலும் ஆயுதக் கலாசாரத்தை அனுமதிக்க முடியாது- நீதிபதி இளஞ்செழியன் !
வெங்காயத்தின் விலை குடாநாட்டில் உச்சம் : ஒரு அந்தர் ரூபா 10 ஆயிரம் வரை விற்பனை!
நாட்டில் 5 மில்லியன் உயர் வருமானம் ஈட்டுபவர்களை அடையாளம் காண உள்நாட்டு இறைவரி திணைக்களம் நடவடிக்கை!
|
|