நாடளாவிய ரீதியில் மதுபான நிலையங்களுக்கு பூட்டு!
Thursday, November 14th, 2019
நாடளாவிய ரீதியில் உள்ள சகல மதுபான நிலையங்களையும் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை 16 ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Related posts:
குடாநாட்டில் 23 நாட்களில் 291 பேருக்கு டெங்கு தொற்று!
தகைமைகள் அடங்கிய விண்ணப்பப்படிவங்களை பொலிஸ் அதிபரிடம் சமர்ப்பிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலைய அதிகாரிக...
இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை தொடர்ந்தும் கரிசனையில் உள்ளது - உலக உணவு திட்டம் தெரிவிப்பு!
|
|
|


