நாடளாவிய ரீதியில் மதுபான நிலையங்களுக்கு பூட்டு!
Thursday, November 14th, 2019நாடளாவிய ரீதியில் உள்ள சகல மதுபான நிலையங்களையும் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை 16 ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Related posts:
இலங்கையர்கள் அனைவருக்கும் புதிய பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை - பதிவாளர் நாயகம் வீரசேகர தெரிவிப்...
நள்ளிரவுமுதல் குறைக்கப்படும் பேருந்து கட்டணங்கள் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!
13 ஆவது திருத்தத்தை உரியமுறையில் அமுல்ப்படுத்த வேண்டும் - மார்ச் 12 இயக்கம் வலியுறுத்த முனைந்தது ஒரு...
|
|