தொற்றுறுதியாகுவோர் குறையும் பட்சத்தில் நாட்டை திறக்க வாய்ப்புள்ளது – அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு!

கொரோனா தொற்றுறுதியாகுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைகின்ற போது நாட்டை திறக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபடுவதுடன் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆகஸ்ட் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வு - வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!
இலங்கையின் உள்விவகாரங்களில் எந்தவொரு நாடும் தலையிட முடியாது - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உறுதி!
இரத்தினக்கல் ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு தீர்வு - பிரதமர் மஹிந்த ராஜபக்ச நடவடிக...
|
|