தொற்றுக்கு எதிராகப் போராடுவோமே தவிர நாட்டை முடக்கப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
Monday, May 10th, 2021
கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடுவோமே தவிர நாட்டை ஒரு போதும் முடக்கப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடுவதோடு பொது மக்களின் பொருளாதாரம் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
இன்னும் சிலதினங்களுக்கு கனமழை தொடரும் - யாழ். வானிலை ஆய்வாளர் பிரதீபன்
வீதி ஒழுங்கை சட்டத்தை மீறுவோருக்கு கட்டாய ஆலோசனை வகுப்புகள் - வீதிப் பாதுகாப்பு பிரிவு எஸ்.எஸ்.பி இந...
ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியனாக உயர்த்த தொழிலாளர் தொடர்பான அமை...
|
|
|


