“தேர்தல்  அறிக்கையிடலில் ஊடக வகிபங்கு”: யாழில் செயலமர்வு!

Wednesday, May 24th, 2017
வடமாகாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு “தேர்தல் அறிக்கையிடலில் ஊடக வகிபங்கு” எனும் தொனிப்பொருளிலான செயலமர்வொன்று கடந்த  திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இருதினங்களும் யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
இந்தச் செயலமர்வின் போது தேர்தலின் போது ஊடகத்திற்கான வகிபங்கை ஆழமாக ஆராய்தல், தேர்தலுக்குரிய சட்ட ஒழுங்கு தொடர்பான விளக்கம், தேர்தல்  அறிக்கையிடலில் புதிய ஊடக  அறிக்கைகளை உட்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் பயிற்சிகளும் வழங்கப்பட்

Related posts: