தேசிய மாணவர் நாடாளுமன்றத்தில் வடக்கிற்கு பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் பதவி!
Wednesday, March 27th, 2024
வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்து தேசிய மாணவர் நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழுப்பில் நடைபெற்று முடிந்த தேசிய மாணவர் நாடாளுமன்றத்தில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவபடுத்திய வவுனியா வடக்கு வலய வ/கல்மடு ம.வி மாணவன் நாகராசா திலக்சன் பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டள்ளார்.
இதேநேரம் பாடசாலைகளிற்கிடையில் நல்லுறவைக் கட்டியெழுப்பும் பிரதி அமைச்சராக யாழ்ப்பாணம் வடமராட்சி வலயம் யா/ ஹாட்லி கல்லூரி மாணவன் மோகன் அர்ஜுன் தெரிவாகியுள்ளளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி தொடர்பில் அரசியல்வாதிகள் சிலருக்கு எதிராக 21 முறைப்பாடுகள்!
வாக்களிப்புக் கால நீடிப்பு உள்ளிட்ட பல்வேறு இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும் என அறிவிப்பு!
கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கமைவாகவே அதிபர்கள் செயற்பட வேண்டும் - பாடசாலை அதிபர்களிடம் இலங்கை ஆசிரிய...
|
|
|


