தேசிய நல்லிணக்கம் வலுப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி!

Tuesday, May 2nd, 2017

நிரந்தர சமாதானத்தை உருவாக்க தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி – கெட்டம்பே பகுதியில் இடம்பெற்ற மே தின நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் சுதேசவாத சிந்தைனையுடன், சமத்துவத்துடன் செயற்பட்டனர். பின் அதிகாரத்திற்காக பிறிந்தனர். அதிகாரத்திற்காக வேறுவேறு கட்சிகளை தோற்றுவித்தனர். இனவாத கட்சிகளை தோற்றுவித்தனர்.  நாம் பின்னோக்கி சென்றோம், யுத்தம் ஏற்பட்டது. 30 ஆண்டு காலம் வரை பாரிய துயரடைந்தோம்.

மிகவும் சிரமத்தின் பின் அனைவரும் இணைந்து, தீவிரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை தோற்றுவிக்க எமக்கு முடிந்தது. மீண்டும் யுத்தம் ஏற்படாதிருக்க, நிரந்தர சமாதானம் ஏற்பட தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளா

Related posts:


சிறு கடற்றொழிலாழர்களது வாழ்வாதார நிலைமை கருதி கடலட்டைப் பண்ணைத் தொழிலுக்கு தடை - வேலணை பிரதேச சபையில...
ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - பிரான்ஸ் நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ த...
இலங்கையை மீட்பதற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்கு நாம் தயாராகவே உள்ளோம் - சீனத் தூதுவர் தெரிவிப்பு...