தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்!
Friday, May 31st, 2019தேசிய அடையாள அட்டையில் அவரவர் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது தேசிய அடையாள அட்டையில் நபர்களின் தகவல்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டது. எதிர்காலத்தில் மரபணுப் பரிசோதனை தரவு அல்லது கைவிரல் அடையாளத் தரவுகள் பயன்படுத்தப்படவுள்ளன.
இவற்றில் கை விரல் அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தற்பொழுது சட்ட ரீதியில் அனுமதி கிடைத்துள்ளது என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரிசி விற்பனையில் மோசடி: முறைப்பாடு செய்ய தொடர்பிலக்கம் !
கட்டுநாயக்க வந்த விமானம் திடீரென திருப்பி அனுப்பப்பட்டது - காரணம் என்ன?
நகர்ப்புற குடிசைவாசிகளுக்கு வீடு வழங்கும் வேலைத்திட்டம் 2024 இல் நிறைவடையும் - நகர அபிவிருத்தி அதிகா...
|
|