தேங்காயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு: மக்கள் கவலை!
Saturday, November 4th, 2017
சந்தையில் தேங்காயின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒரு தேங்காயை 65 ரூபாவிற்கு பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் ஒக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டன.இருப்பினும் நாட்டின் பல இடங்களிலும் உள்ள கடைகளில் தேங்காய் ஒன்று 90 ரூபா தொடக்கம் 100 ரூபா வரை விற்பனைசெய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
தேங்காயின் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கத்தால் பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவை சரியான முறையில்நடைமுறைப்படுத்தப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Related posts:
திகதி அறிவிக்கப்படவில்லை - மரணதண்டனை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம்!
பாடசாலை மாணவர்களிடையே 100 பேரில் 10 பேர் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிப்பு - அமைச்சர் டலஸ் அழகப்பெர...
தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை - அரசியல...
|
|
|


