தெற்காசியாவின் சிறந்த மத்திய வங்கி ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி!
Tuesday, October 17th, 2017தெற்காசிய பிராந்திய மத்திய வங்கி ஆளுநர்களில் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆளுநராக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் சர்வதேச கூட்டத்துடன் அண்மையில் வொஷிங்டனில் நடைபெற்ற உலக மூலதன சந்தைகள் விருது வழங்கும் நிகழ்வில் இந்திரஜித் குமாரசுவாமிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
மாசுபடும் அளவு அதிகரிக்கும் - தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம்!
முடிவுக்கு வருகின்றதா கொரோனா வைரஸின் சகாப்தம்? சிங்கப்பூர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவல்!
அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் நாளைமுதல் ஆரம்பம் - உள்நாட்டு அலுவல்கள் அமை...
|
|