தெங்கு ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க தீர்மானம்!

Thursday, February 21st, 2019

கடந்த ஆண்டு தெங்கு ஏற்றுமதியின் மூலம் 95 பில்லியன் ரூபா வருமானமாக கிடைத்திருப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இலங்கையின் தெங்குசார் உற்பத்திகளுக்கு வெளிநாடுகளில் நல்ல கேள்வி நிலவுகிறது.

இந்த நிலையில், 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்கினால் அதிகரிப்பதே தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின்  இலக்காகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: