துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு!
Wednesday, July 18th, 2018
இலங்கைத் துறைமுக அதிகார சபையின் கொள்கலன் முனையம் கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகித்ததன் மூலம் பெற்ற வருமானம் கடந்த வருடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகித்ததன் மூலம் இந்தக் கொள்கலன் முனையத்தின் எண்ணெய் களஞ்சியம் 77 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியது.
இது 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 113 வளர்ச்சியாகும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
யாருக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதை சுகாதார அமைச்சே தீர்மானிக்கும்!
பொது போக்குவரத்தினால் மீண்டும் கொரோனா பரவும் ஆபாயம் - புதிய நடைமுறை அறிமுகம்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் வறிய மக்களுக்கு மலசலகூடங்கள் அமைக்கும் நடவடிக்கை மு...
|
|
|
ஊழியர்களை பணிநீக்கம் செய்யாது அவர்களை பாதுகாக்க ஒத்துழையுங்கள் - தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக சமூக...
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை ஆண்டு இறுதிக்குள் நிறைவுசெய்யுங்கள் –துறைசார் தரப்...
தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் உறுதி - போராட்டத்தை கைவிடுட்னர் கடற்றொழிலாளர்கள் !


