துப்பாக்கி சூடு விவகாரம்: ரணதுங்க கைது!
Monday, October 29th, 2018
முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெற்றோலியவள கூட்டுத்தாபனத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தின் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிக்காக போட்டியிடும் அமெரிக்க நிறுவனம்!
மாட்டுவண்டிலில் சபைக்குச் சென்ற மஹிந்த அணியினர்!
வறட்சியான காலநிலையால் இதுவரை 2 இலட்சத்து 48 ஆயிரத்து 531 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்தியந...
|
|
|


