துன்னாலையில் பதற்றம்!

Monday, July 10th, 2017

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துன்னாலை மேற்கைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கொல்லப்பட்டார்.

இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான நிலை எழுந்துள்ளதுடன் அதிகளவான பொலிசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

அத்துடன் கலிகைச் சந்திக்கும், துன்னாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாலையில் ரயர்களைக் கொழுத்தி மக்கள் போக்குவரத்தைத் தடை செய்துள்ளனர். பருத்தித்துறை – கொடிகாமம் சாலையூடான போக்குவரத்து இதனால் தடைப்பட்டுள்ளன.

Related posts:


சிறுவர் பெண்கள் வன்முறைகளை கல்வி ஊடாக தடுத்து நிறுத்த வேண்டும் - அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு!
மே தினம் - ரமழான் பண்டிகை காலங்களில் மின் துண்டிப்பு ஏற்படுத்தப்படாது – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆண...
பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கூட்டு இணக்கப்பாட்டுடன் செயற்படுங்க...