தீர்மானத்தை தொடர்ந்தும் நிராகரிக்கின்றோம் – ஜெனீவாவில் மீண்டும் அறிவித்தது இலங்கை!
Tuesday, September 12th, 202346 கீழ் ஒன்று மற்றும் 51 கீழ் ஒன்று தீர்மானத்தை தொடர்ந்தும் நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் மீண்டும் அறிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலின் போதே ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான ஹிமாலி சுபாஷினி அருணதிலக இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டம் நம்பகத்தன்மையற்ற ஆணை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
11,125 வர்ணக் குறியீடு இல்லாத பான வகைகள் மீட்பு!
தேசிய அடையாள அட்டை விநியோகம் ஆரம்பம்!
பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் ஒத்துழைப்பது குறித்து ஆலோசிக்க சீன இராணுவக் இலங்கை உள்ளிட்ட மூன்று ...
|
|