திருகோணமலையில் வறிய மாணவர்களுக்கு ஈ.பி.டி.பியினரால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!
Friday, June 21st, 2019
வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நிர்வாகத்தினரால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.
சமூக ஆர்வலர் திருமதி ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணன் அவர்களது ஏற்பாட்டில் திருகோணமலை பெரியகுளம் மற்றும் சோலையடி ஆகிய கிராமங்களில் வாழும் ஒருதொகுதி பாடசாலை மாணவர்களுக்கு நேற்றையதினம் குறித்த துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.
கட்சியின் திருகோணமலை மாவட்டப் பணிமனையில் மாவட்ட நிர்வாகத்தினரது ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இந்தோனேசியாவில் இருந்து உதவிக்காக ஒலிக்கும் ஈழத் தமிழ் சிறுமிகளின் அழு குரல்..!
முதலீடுகளை அதிகரிக்க இந்தியா துணைநிற்கும் : பிரதமர்!
குழந்தை திருமணத்திற்கு முற்றுப்புள்ளி - புதிய நீதி அமைச்சர் அலி சப்ரி உறுதி!
|
|
|
புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டி த...
சிறுவர்கள் மத்தியில் புதிய வைரஸ் காய்ச்சலொன்று பரவும் அபாயம் - அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு ...
சிறுவர்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை வழங்குவதற்கும், வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் முயற்...




