திடீரென பற்றி எரியும் காடு!
Monday, June 25th, 2018
பண்டாரவளை – கொஸ்லந்த- மாகல்தெனிய வனப்பகுதியில் திடீரென தீ பரவியுள்ளது.
குறித்த தீப்பரவல் தொடர்ந்தும் பரவி வருவதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பு சேதமைடைந்துள்ளது.
அப்பகுதியில் வீசும் காற்றால் தீ தொடர்ந்தும் பரவிச் செல்வதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
மகப்பேறு வைத்தியர்கள் பரிந்துரை – எதிர்வரும் புதன்கிழமைமுதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வ...
கிராமிய வீதிகள், அதனுடன் தொடர்புடைய விவசாய சேவைகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடமிருந்து 500 மில்ல...
|
|
|


