தற்போதுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பலன் இந்தியாவை விட இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கே அதிகம் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சுட்டிக்காட்டு!
Thursday, July 4th, 2024
தற்போதுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பலன் இந்திய ஏற்றுமதியாளர்களை விட இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கே அதிகம் கிடைத்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள விருந்தமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியா மற்றும் இலங்கைக்கான இருதரப்பு உறவுகளும் மிகச் சிறந்த முறையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரி யாழ். விரைவு
உயர்தர பரீட்சை நவம்பர் மாதம்வரை ஒத்திவைக்கப்பட வாய்ப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெ...
ஈ.பி.டி.பி ஆதரவு - காரைநகர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது சுயேட்சை குழு!
|
|
|


