தரம் ஒன்று மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான கால எல்லை நீடிப்பு!
Monday, June 18th, 2018அஞ்சல் பணிப்புறக்கணிப்பு காரணமாக முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லையை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்!
வெளிநாட்டு பணத்தை வைப்பிலிட விசேட வங்கிக் கணக்கு!
மின் துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் !
|
|