தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிக்க சுற்றறிக்கை – கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
Wednesday, July 12th, 20232024 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர்களை அனுமதிக்கும் சுற்றறிக்கையை கல்வி அமைச்சு நாளை வெளியிடவுள்ளது.
குறித்த சுற்றறிக்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று அனுமதி தொடர்பான விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது பெற்றோர்கள் சுற்றறிக்கையின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இது மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
வளமான எதிர்காலத்தை உருவாக்க பேதங்களை மறந்து ஒன்றுபடுவோம் - ஈ.பி.டி.பி யின் யாழ். மாவட்ட நிர்வாக செய...
இலங்கை சுற்றுலாத்துறையின் ஸ்திரத்தன்மையை பேண ஜெர்மனி பங்காளர்களுடன் கைகோர்ப்பு!
இலங்கை – இந்தியா நாடுகளுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்ய அரசாங்கம் தீர்மானம்!
|
|