தமிழ் மொழித்தினப் போட்டிகள் நடைபெறும் தினங்கள் அறிவிப்பு!
Tuesday, February 28th, 2017
இவ்வருடத்திற்கான தமிழ் மொழித்தினப் போட்டிகள் நடைபெறவுள்ள தினங்கள் தொடர்பாக கல்வி அமைச்சினால் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் அறிவி க்கப்பட்டுள்ளது.
இதில் கோட்ட மட்டப்போட்டிகள் 2017.02.28 ஆம் திகதிக்கு முன்னரும் வலயமட்டப்போட்டிகள் 2017.04.03 ஆம் திகதிக்கு முன்னரும், மாகாண மட்டப்போட்டிகள் 2017.05.30 ஆம் திகதிக்கு முன்னரும் நடாத்தப்பட வேண்டும் என்பதுடன் தேசிய மட்டப்போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் யாவும் 27.05.31 ஆம் திகதிக்கு முன்பு அனுப்பப்பட வேண்டும். அத்தோடு அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிகள் ஜுலை மாதம் 08.09 ஆம் திகதிகளிலும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமெரிக்கத் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு!
4 மணி நேர நடவடிக்கை - 5,000 க்கும் மேற்பட்ட குற்றங்கள் -பிரதி பொலிஸ் மா அதிபர் தகவல்!
குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்காக உதவி திட்டம் - மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ...
|
|