தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடல்!

Monday, July 22nd, 2019

தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம் எச் ஏ ஹலீம் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடல் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதுடன், நிதி அமைச்சரும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: