தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடல்!
Monday, July 22nd, 2019தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம் எச் ஏ ஹலீம் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதுடன், நிதி அமைச்சரும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
இன்றும் அதிகரித்த வேகத்தில் காற்று வீசும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
அனுராதபுரம் சிறைச்சாலையில் நான் கைதிகளை அச்சுறுத்தவில்லை - அவ்வாறு நடந்துகொள்வதற்கு நான் முட்டாளில்ல...
ஐக்கிய நாடுகளின் உணவு வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசால் இலங்கைக்கு உதவி!
|
|