எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை!
Thursday, January 7th, 2021
எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் உத்தியோகபூர்வமாக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் நான்கு பிரிவுகள் மூலம் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகள், இலங்கை மாணவர்கள், வெளிநாட்டு பணியாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என 4 பிரிவுகளின் கீழ் இலங்கைக்கு அழைத்து வர முடியும்.
விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாகன சாரதிகளுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்க நடவடிக்கை!
ஜனவரி முதலாம் திகதிமுதல் கட்டாய நடைமுறை - விரைவில் வர்த்தமானி வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் தி...
நள்ளிரவு புதுப்பிக்கப்படும்QR குறியீட்டு!
|
|
|


