தனியார் வகுப்புக்கள் தொடர்பில் கவனம்!

Thursday, March 29th, 2018

தனியார் மேலதிக வகுப்புக்கள் விசாக பூரணை தினத்தன்று நடைபெறுவது குறித்து எதிர்காலத்தில் தீவிர அவதானத்தை மேற்கொண்டு உரிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தஎதிர்ப்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts:

அரச வரி வருமானத்தின் 86% வீதமான தொகை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கே செலவ...
பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்யும் கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய ...
புலம்பெயர்ந்த தமிழர்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை கைவிட வேண்டும் – அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்து!