தனியார் பேருந்து ஊழியர்கள் தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!
Saturday, October 30th, 2021
தனியார் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளும் நடத்துனர்களும் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி அட்டையை சோதனை செய்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கொமாண்டர் நிலான் மிரெண்டா குறிப்பிட்டுள்ளார்..
பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதுடன், நாளை மறுதினம் முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
000
Related posts:
இலங்கையின் நிதிக் கொள்கையின் ஸ்திரத்தன்மை காலத்திற்கு பொருத்தமானது - மத்திய வங்கி!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம் - தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவிப்பு!
மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப்புத்தாண்டில் உறுதிகொள்வோம் - ...
|
|
|


