தனியார் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் முழுமையாக மீளாய்வு!

நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு தனியார் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் முழுமையாக மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனங்களின் அனுமதிப் பத்திரம் பரிசீலிக்கப்படுவதுடன், குறித்த நிறுவனங்களின் ஊடாக வழங்கப்படும் பயிற்சிகள் தொடர்பிலும் முழுமையாக ஆராயப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மிளகாயை ஏற்றுமதி செய்ய தீர்மானம்!
உண்யைான துரோகிகள் யார் என்பதை கடந்த ஐந்து வருடங்களில் தமிழ் மக்கள் இனங்கண்டுவிட்டனர் - வைத்திய கலாநி...
யுக்ரைனுடனான மோதல் - உயிர்ச்சேத விபரங்களை வெளியிட்டது ரஷ்யா!
|
|
அதிக விலையில் அரிசி விற்பவர்களுக்கு எதிராக திங்கள்முதல் நடவடிக்கை - அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்...
போதைப் பொருள் குற்றச் சாட்டு - சட்டத்தை அமுல்படுத்துவதற்கு மேல் நீதிமன்றம் - நீதி அமைச்சர் விஜயதாச ர...
இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...