தடுப்பூசி விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் – அஸ்ட்ரா செனெகா நிறுவனம் எச்சரிக்கை!
Saturday, January 23rd, 2021
பிரித்தானியாவில் ஒக்ஸ்வர்ட் அஸ்ட்ரா செனெகா நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் இடையூறு ஏற்படக் கூடும் என அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்நிறுவனத்தின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தடுப்பூசி தயாரிக்கும் அளவு குறைவடைந்துள்ள காரணத்தினால் ஐரோப்பாவிற்கு விநியோகிக்கப்பட வேண்டிய தடுப்பூசிகளின் அளவு குறைக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.
ஒக்ஸ்வர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி ஏற்கனவே பிரித்தானிய முழுவதும் பயன்படுத்தப்பட்டாலும், இதற்கு இன்னும் ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுன்னாகத்தில் தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!
அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்தின் அடுத்த கொடுப்பனவு நவம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் வழங்கப்படும்...
மீண்டும் சூடுபிடிக்கும் வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக் கொலை வழக்கு - மேன்முறையீடுகளை விசாரணை...
|
|
|
தமிழகத்திலிருந்து நாடு திரும்ப விரும்புவோருக்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொடுக்கவேண்டும். -...
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுகளில் 45 வழக்குகள் தாக்கல் – யாழ்.மாவட்ட செயலகம் ...
கொடுப்பனவுகள் அனைத்தும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சி...


