தடம் மாறியது யாழ்தேவி !
Saturday, September 1st, 2018இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகவிருந்த பெரும் அனர்த்தம் ஒன்று புகையிரத அதிகாரிகளின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது.
யாழ்தேவி தொடருந்து சமிஞ்சையை கவனிக்காமல் பயணித்த போது, அதே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மற்றுமொரு தொடருந்து பயணித்துள்ளது. இதனையறிந்த துறைசார் அதிகாரிகள் உடனடியாக தகவலை சாரதிகளுக்கு பரிமாறி யாழ்தேவி தொடருந்து பயணித்த தண்டவாளம் உடனடியாக மாற்றப்பட்டு விபத்து தவிக்கப்பட்டது.
Related posts:
அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்தை ஏற்க முடியாது - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த தயாராகும் பொலிஸார் - பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்ப...
போதியளவு உலை எண்ணெய் கிடைக்கப்பெறுமாயின் நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் துண்டிப்பு அமுலாகா...
|
|