தகவல் அறியும் சட்டமூலம்: ஒரு சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது!
Tuesday, May 3rd, 2016
தகவல் அறியும் சட்டமூலத்தின் ஒரு சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணாக அமைந்துள்ளதாக உயர்நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள அரசியலமைப்பிற்கு முரணான சரத்துக்கள் திருத்தப்படாவிடின் தகவல் அறியும் சட்டமூலத்தை விசேட பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிட நேரிடும் என இன்றைய சபை நடவடிக்கைகள் ஆரம்பத்தில் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் சாதாரண பெரும்பான்மையால் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
13 ஆவது சட்டத்தை மேலும் வலுவாக கொண்டு செல்லமுடியாமைக்கு தமிழ் தரப்பினரே முக்கிய காரணமாக இருந்திருக்...
சிறுவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரும் அக்கறையுடன் செயற்படவேண்டும் - திருகோணமலை மாவட்...
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
|
|
|
கடலட்டை செய்கையாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தீவிர முயற்சி – வேலணையில் நடைபெற்ற கூ...
கல்கிசை - காங்கேசன்துறை இடையேயான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையின் புதிய தொடருந்து இன்று யாழ...
உங்களுக்கு வீடு, நாட்டிற்கு நாளை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் வசதி குறைந்த மக்களுக்கு வீடுகள் - தேசி...


