தகவலறியும் உரிமை சட்டமூலம் நிறைவேற்றம்!
Friday, June 24th, 2016
சில திருத்தங்களுடன் தகவலறியும் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற வாதப்பிரதிவாதங்கள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றபோதே இச்சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெள்ள நிவாரணப் பணிகளில் இராணுவம்!
ஊரடங்கு உத்தரவை மீறிய 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது – பொல்ஸ் ஊடகப் பிரிவு!
அறிவித்தப்படி 8 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும் - படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ அ...
|
|
|


