டெங்கு நுளம்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு பணிப்புரை – சுகாதார அமைச்சர்!
Friday, December 28th, 2018
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
கடந்த காலப்பகுதியில் 49,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டார்கள் என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Related posts:
வடக்கு - கிழக்கில் 3 இலட்சத்து 5418 பேர் கொரோனாத் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்!
பிரச்சினைகளை செயல்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் -...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மைகளை அதிகரிக்க நடவடிக்கை - பிரதமர் தினேஷ் குணவ...
|
|
|


