டெங்கு ஒழிப்பை கண்காணிப்பதற்கு விசேட அதிகாரி !
Wednesday, July 19th, 2017டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அஜித் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையிலான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார குறிப்பிட்டார். இந்த நடவடிக்கையின் பயனாக டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் டொக்டர் ஜயசுந்தர பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அஞ்சல் திணைக்களத்தின் சகல தொழிற்சங்கங்களும் இன்று பிற்பகல் 4 மணிமுதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணி...
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை!
தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாளைமுதல் நாடு முழுவதும் அமுலாகும் - வலுசக்தி அமைச்சர் கஞ்சன வி...
|
|