டெங்கு ஒழிப்பை கண்காணிப்பதற்கு விசேட அதிகாரி !

Wednesday, July 19th, 2017

டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அஜித் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையிலான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார குறிப்பிட்டார். இந்த நடவடிக்கையின் பயனாக டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் டொக்டர் ஜயசுந்தர பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


மீண்டும் குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் அபாயம் - பல்கலைக்கழகத்திற்கு தீவிர பாதுகாப்பு!
வடக்கு கடலில் பேருந்துகளை இறக்கும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுங்கள் – அரசாங்கத்திடம் யாழ் மாவட்ட ...
இலங்கை பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துகை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவிகள் வழங்கப்பட...