டில்ருக்ஷி டயஸ் மேலதிக சொலிட்டர் ஜெனரலாக சத்தியப்பிரமாணம்!
Thursday, October 20th, 2016இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் மேலதிக சொலிட்டர் ஜெனரலாக பதவியேற்றுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக பணியாற்றிய டில்ருக்ஷி டயஸ் தனது இராஜினாமாவை அறிவித்திருந்த நிலையில், குறித்த இராஜினாமாவை நேற்று ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் டில்ருக்ஷி டயஸ் இன்று மேலதிக சொலிட்டர் ஜெனரலாக பதவியேற்றுள்ளார்.
Related posts:
புளொட் முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்!
கல்வியியற் கல்லூரி அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை!
மீன்பிடித் துறைமுகங்களில் முதலீடுகளை மேற்கொள்ள தனியார் முதலீட்டாளர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் அமை...
|
|