டிசம்பர் 9 இல் இரண்டு வரி சட்டமூலங்கள் மீதான விவாதம்!
Sunday, November 27th, 2022
பெறுமதி சேர் வரி திருத்தம் மற்றும் உள்நாட்டு வருவாய் சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தை அடுத்த மாதம் 9 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கிடையில், வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு டிசம்பர் 10 சனிக்கிழமையை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நெல் பயிரிடுவதற்கு தேவையான அனைத்து களைக்கொல்லிகளையும் கமநல சேவைகள் மத்திய நிலையங்களின் ஊடாக விவசாயிக...
சம்பந்தன் வேண்டுகோள் – சுமந்திரனால் அழைக்கப்பட்ட கூட்டத்தை நிராகரித்தனர் பங்காளிகள் – தமிழ் தேசிய கூ...
வன்முறையை விதைத்தவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தவது மனித உரிமை மீறலா...
|
|
|
இலங்கையில் 4 இலட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா - 10 ஆயிரத்து 504 பேர் உயிரிழப்பு!
தபால்மூல வாக்கெடுப்புக்கு வாக்குச்சீட்டுக்களை ஒப்படைப்பது தாமதமடையலாம் - அரச அச்சக திணைக்களம் தெரிவி...
மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி நடமாடும் வாக்குப்பதிவு நிலையங்களை நிறுவத் தீர்மானம் - தேர்தல்கள் ஆணை...


