டிசம்பர் நடுப்பகுதியில் சிமெந்து தட்டுப்பாடு நிவர்த்தியாகும் – இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!

நாட்டில் நிலவும் சிமெந்து தட்டுப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் நிவர்த்தி செய்ய முடியும் என சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் வாரங்களில் சிமெந்து அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை சிமெந்து தட்டுப்பாடு காரணமாகக் கட்டட நிர்மாணத்துறையினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கைகளை பணி நிறைவு - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!
தனியார் வகுப்புகள் 31ஆம் திகதிக்கு பின்னர் தடை!
காலாவதியான சகல சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது - வர்த்...
|
|