ஜெனீவா குற்றச்சாட்டுக்கான வரைவு பதில் நாளை மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் தினேஷ் குணவர்தன..!
Wednesday, January 27th, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள அறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் முழுமையான ஆவணம் இன்றையதினம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்து
மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் – குறித்த விடயம் தொடர்பில் முழுமையாக கலந்துரையாடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள அறிக்கையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவை அனைத்துக்கும் இன்று கையளிக்கப்படவுள்ள ஆவணத்தில் பதிலளிக்கப்படுவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சார்க் மாநாட்டை புறக்கணிக்கவில்லை – அரசு!
தோல்வியுற்றவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கும் ஒரே நாடு இலங்கையே - அழகப்பெரும!
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது மீளாய்வு - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தகவல்!
|
|
|
பாடசாலை, முன்பள்ளிகளில் அஸ்பெஸ்டோஸ் கூரைகளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு - சுற்றாடல் அமைச்சரின் யோசனைக்...
எரிபொருள் மானியம் வழங்கப்படாத பட்சத்தில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் - அகில இலங்கை தனியார்...
நாளை இரவுமுதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் படிப்படியாக மழை வீழ்ச்ச...


