ஜப்பான் கடல் பாதுகாப்பு சிரேஷ்ட அதிகாரிகள்- தென் கடற்படை கட்டளை அதிகாரி சந்திப்பு!

இலங்கைக்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் ‘அமகிரி’ கப்பலின் சிரேஷ்ட அதிகாரிகள் தென் கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளர்.
குறித்த சந்திப்பு தென் கடற்படை கட்டளை தலைமையகத்தில் நேற்றையதினம் இந்த சந்திப்பு இடம்பெற்றது.2வது பாதுகாப்பு பிரிவின் தளபதி கேப்டன் கோஜி சய்டோ மற்றும் இக் கப்பலின் கட்டளை அதிகாரியான கொமான்டர் மிசியகி மொரி ஆகியோர் தென் கடற்படை கட்டளை அதிகாரியை சந்தித்து இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.
Related posts:
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் திருப்தி - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
பெருந்தோட்டத்துறை தொடர்பான கடிதங்களை தமிழில் அனுப்ப நடவடிக்கை - அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிகாரிகளுக்...
ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படவிருந்த 1,989 மில்லியன் ரூபா மாத இறுதிக்குள் வழங்கப்படும் - அமைச்சர் ...
|
|