ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 1142 முறைப்பாடுகள்!
Wednesday, March 20th, 2019கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மொத்தம் 1142 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 48 முறைப்பாடுகளை பொலிஸ் விசேட பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மருந்தை அதிக விலைக்கு விற்ற நிறுவனத்திற்கு சட்ட நடவடிக்கை!
மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பில் உத்தேச வேலைத்திட்டம் - தொலைத்தொடர்பு டிஜிட்டல் உட்கட...
இளைப்பாறிய ரயில்வே பணியாளர்கள் சேவையில்?
|
|